Cricket Countdown....

Thursday, October 28, 2010

கொஞ்சம் தேநீர்... நிறைய கோபம்...

2 நாளுக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்கும்
பயங்கர சண்டை...
(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)

நான் வீட்டுல
வேலையே செய்யறது இல்லைனு
ஓவர் கம்ப்ளைண்ட்...

நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)

உடனே அவங்க
என்னை ஒரு டீயாவது
போடத்தெரியுமானு கேட்டுட்டாங்க...

எனக்கு ரோஷம் வந்துடுச்சு
(அட, இதையும் நம்புங்கப்பா)

போடுறேன் நானும்
டீ போடுறேன்...


உங்களுக்கும் கத்து
தரேன்.....
நீங்களும் பார்த்து
கேட்டு கத்துக்கோங்க

நேரா சமையலறைக்கு
போனேன்....
டீ போட First
சுடுதண்ணி வேணும்...
(என்னா கண்டுபிடிப்பு!)

தண்ணிய Electric Kettleல
பிடிச்சி கெட்டில் “ON”
செய்யுங்க

அடுத்து, அது சூடாகி
“OFF” ஆகிறவரை
“REST”

அடுத்த ஸ்டெப்,
அந்த தண்ணிய ஒரு
CUPல ஊத்துங்க

இப்போ அந்த
CUP சுடுதண்ணீல
சக்கரைய போட்டு
கலக்குங்க....

அடுத்து, நம்ம
SECRET BOXல
இருக்குற அதை
எடுத்து CUP சக்கரை
தண்ணில போட்டுங்க

டீ ரெடி!

ஓ! அது என்னவா?

இதுதான்,


டீ போடதான
சொன்னாங்க
பிளாக் டீ போட கூடாதுனு
சொல்லலையே!

டீ போட்டதோட ரிசல்ட் தெரியனுமா? பதிவு தலைப்பை மறுபடி படிச்சிக்கோங்க...

85 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதோ வரேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஓஹோ இப்படி தான் டீ போடணுமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)

//

இதெல்லாம் சொல்லி தன் தெரியனுமா ஏன்னா.. எப்பவுமே வாங்குறது தானே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...

///

so துணி துவைக்கிறது.. வீடு பெருக்குறது... பாத்திரம் கழுவுறது... இப்படி எல்லாம் நீ தான் செயிரன்னு சொல்லு...

எல் கே said...

// Electric Kettleல
பிடிச்சி கெட்டில் “ON”///

என்கிட்டே அது இல்லை. வேற எப்படி போட முடியும் . விளக்கவும்

//அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது) //

அதன் வாங்கியாச்சுன்னு தெரியுது அப்புறம் என் சமாளிப்பு

அருண் பிரசாத் said...

//இதெல்லாம் சொல்லி தன் தெரியனுமா ஏன்னா.. எப்பவுமே வாங்குறது தானே...//
ஹி ஹி ஹி... இருந்தாலும் நம்ம இமெஜை காப்பாத்திக்கனும்ல

அருண் பிரசாத் said...

//so துணி துவைக்கிறது.. வீடு பெருக்குறது... பாத்திரம் கழுவுறது... இப்படி எல்லாம் நீ தான் செயிரன்னு சொல்லு...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பப்ளிக்... பப்ளிக்...

சௌந்தர் said...

இது எல்லாம் அவங்க விட்டு அம்மணி செய்தது

அருண் பிரசாத் said...

@ எல் கே
//என்கிட்டே அது இல்லை. வேற எப்படி போட முடியும் . விளக்கவும் //
இல்லைனா... புதுசா வாங்கிக்கோங்க... நம்ம வேலைய நாமதான் சுலபமா மாத்திக்கனும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆடு வெட்ட ஆளுங்களுக்கு சொல்லியாச்சு... இப்ப வந்திருவாங்க... நான் கொஞ்சம் ஆணி புடிங்கிட்டு வந்திடுறேன்..

அருண் பிரசாத் said...

@ சௌந்தர்
// இது எல்லாம் அவங்க விட்டு அம்மணி செய்தது//
அப்போ நானு?!

மங்குனி அமைச்சர் said...

அருண் சொல்லவே இல்லை ? உனக்கு டீ எல்லாம் போடத்தேரியுமா ? குடுத்து வச்சவன் அருண் நீ ........... (இந்நேரம் உனக்கு டைவேர்ஸ் ஆகி இருக்கணுமே ?????)

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// ஆடு வெட்ட ஆளுங்களுக்கு சொல்லியாச்சு... இப்ப வந்திருவாங்க... நான் கொஞ்சம் ஆணி புடிங்கிட்டு வந்திடுறேன்..//
என்ன ஒரு கடமை உணர்ச்சி!

கருடன் said...

@அருண்

நீ டீ போடற லட்சனம்தான் எனக்கு தெரியுமே.. அதை வேற ஏன் பப்ளிக்ல சொல்லிட்டு...

அருண் பிரசாத் said...

@ மங்குனி அமைசர்
// அருண் சொல்லவே இல்லை ? உனக்கு டீ எல்லாம் போடத்தேரியுமா ? குடுத்து வச்சவன் அருண் நீ ........... (இந்நேரம் உனக்கு டைவேர்ஸ் ஆகி இருக்கணுமே ?????)//

டீ எல்லாமா? டீ மட்டும் தான் போடத்தெரியும்

சௌந்தர் said...

நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க) ////

அவங்க அப்படி உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// @அருண்

நீ டீ போடற லட்சனம்தான் எனக்கு தெரியுமே.. அதை வேற ஏன் பப்ளிக்ல சொல்லிட்டு...//
ஒரு பொது சேவைதான் மச்சி

Anonymous said...

சரி சரி அந்த ரெண்டு டீயையும் நீயே குடிச்சிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்தியே அதையும் சொல்லிடு.. ;)
எதோ நம்மளால முடிஞ்சது ;)

அருண் பிரசாத் said...

@ சௌந்தர்
// நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க) ////

அவங்க அப்படி உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க//
விட்டா, இந்த பதிவே அவங்க எழுதினதுதான்னு சொல்லுவீங்க போல...

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
// சரி சரி அந்த ரெண்டு டீயையும் நீயே குடிச்சிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்தியே அதையும் சொல்லிடு.. ;)
எதோ நம்மளால முடிஞ்சது ;)//
சே... சே... அந்த டீயை என்னாலயே குடிக்க முடியல... எங்க வீட்டு நாய் கூட சீண்ட மாட்டேன்குது

கருடன் said...

@அருண்

//நான் வீட்டுல
வேலையே செய்யறது இல்லைனு
ஓவர் கம்ப்ளைண்ட்...//

சண்டே காலைல 10 மணிக்கு எழுந்து நால்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு டையர்டா இருக்கு சொல்லி மறுபடி தூங்கர பயதான நீ...

சௌந்தர் said...

அவங்க அப்படி உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க//
விட்டா, இந்த பதிவே அவங்க எழுதினதுதான்னு சொல்லுவீங்க போல.////

புதிர் பதிவே அவங்க எழுதினது தான் அப்போ இது கூட அவங்க எழுதி இருப்பாங்க

Anonymous said...

//எங்க வீட்டு நாய் கூட சீண்ட மாட்டேன்குது//
பாவம், அந்த நாயக் கூட விட்டு வைக்கலையா?!

Arun Prasath said...

அது எப்டி தலைவரே டீ போட்டத கூட ஒரு பதிவா போட்டீங்க? டேலண்ட் தல.... ( உள் குத்து எல்லாம் இல்ல)

Ramesh said...

உங்களுக்கு எதுக்கு இந்த வேலை... டீ போடச்சொன்னா.. வாடி போடீன்னு கூப்பிட்டுட்டு போவீங்களா...

(அய்யய்யோ இந்த செல்வக்குமார் கூட சகவாசம் வெச்சிக்கிட்டதால இருக்குமோ...!!!)

Madhavan Srinivasagopalan said...

படிச்சதும் எனக்குத் தோனியவை..
1) டீ போடுறேன்னு சொல்லிட்டு, 'கவிதை' போட்டுட்டீங்க....
2) மனைவியுடன் 'சண்டை', மனைவியை 'டி' போட்டு அழைத்ததால் அல்லது நீங்க போட்ட 'டீ' யை மனைவி குடிச்சதால் ?
3) காலைலதான் நண்பர் 'கோபி' காபி போடுறதப் பத்தி சொன்னாரு, ஒடனே 'டீ' யா ?

Unknown said...

///போடுறேன் நானும்
டீ போடுறேன்...///

சன்டிவியில அடுத்த நிகழ்ச்சி அருண் போட்ட டீதான்..

///(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது) ///

நீங்களே சொல்லீட்டீங்க.. இனி ரமேஷ் வந்துதான் சொல்லனுமா.. :-)))

அருண் பிரசாத் said...

@ all
நான் போய் ஒரு நல்ல காபி குடிச்சிட்டு வரேன் - ஆபிஸ் கேண்டீன்ல

Unknown said...

அண்ணே இரண்டு டீ பார்சல்
கூட வரிக்கும் வேணும்
அதாவது bisucutum

Unknown said...

so துணி துவைக்கிறது.. வீடு பெருக்குறது... பாத்திரம் கழுவுறது... இப்படி எல்லாம் நீ தான் செயிரன்னு சொல்லு...
----

nama veetu velaiyai namathan sianum..

adutha veetuka poi siarom..//

anney neenga kavalapadthenga..naangalam erukkom

அருண் பிரசாத் said...

@ terror
//சண்டே காலைல 10 மணிக்கு எழுந்து நால்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு டையர்டா இருக்கு சொல்லி மறுபடி தூங்கர பயதான நீ...//
மானத்தை வாங்காத... நானே பில்பட் கொடுத்து வெச்சி இருக்கேன்

பவள சங்கரி said...

அட பாவமே இது தேவையா.......

அருண் பிரசாத் said...

@ arunmaddy
// அது எப்டி தலைவரே டீ போட்டத கூட ஒரு பதிவா போட்டீங்க? டேலண்ட் தல.... ( உள் குத்து எல்லாம் இல்ல)//
ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரம்தான்

சசிகுமார் said...

//நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)//

ட்ரை பண்றோம்

சௌந்தர் said...

அருண் பிரசாத் said... 28
@ all
நான் போய் ஒரு நல்ல காபி குடிச்சிட்டு வரேன் - ஆபிஸ் கேண்டீன்ல/////

அது தான் தெரியுதே நல்ல காபி சொல்லும் போதே நீங்க போட வில்லை என்று ......!!!!!

அருண் பிரசாத் said...

@ பிரியமுடன் ரமேஷ்
// உங்களுக்கு எதுக்கு இந்த வேலை... டீ போடச்சொன்னா.. வாடி போடீன்னு கூப்பிட்டுட்டு போவீங்களா...

(அய்யய்யோ இந்த செல்வக்குமார் கூட சகவாசம் வெச்சிக்கிட்டதால இருக்குமோ...!!!)//
என்னை உதை வாங்க வைக்காம விட மாட்டீங்க போல

@ மாதவன்
//2) மனைவியுடன் 'சண்டை', மனைவியை 'டி' போட்டு அழைத்ததால் அல்லது நீங்க போட்ட 'டீ' யை மனைவி குடிச்சதால் ?//
அவங்கள டீ போட முடியாது அதனால டி போட்டுடேன்

அருண் பிரசாத் said...

@ siva
// அண்ணே இரண்டு டீ பார்சல்
கூட வரிக்கும் வேணும்
அதாவது bisucutum//
நான் போட்ட டீ ய வேணும்னு கேட்டீங்க பாருங்க... சே... நண்பேண்டா

@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
// அட பாவமே இது தேவையா.......//
எதுங்க டீயா?

அருண் பிரசாத் said...

@ சசிகுமார்
// //நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)//

ட்ரை பண்றோம்//
good.. முயற்சி பண்ணா முடியாதது எதுவுமே இல்லை... இப்படித்தான் தீயா இருக்கணும்

@ சௌந்தர்
// அருண் பிரசாத் said... 28
@ all
நான் போய் ஒரு நல்ல காபி குடிச்சிட்டு வரேன் - ஆபிஸ் கேண்டீன்ல/////

அது தான் தெரியுதே நல்ல காபி சொல்லும் போதே நீங்க போட வில்லை என்று ......!!!!!//
சரி வீட்டுக்கு வந்து ஒரு டீ சாப்பிட்டு போறது...

அழகி said...

கல்யாணத்துக்கு அப்புறம் ச​மைக்க​வேற ​சொல்வாங்களா?

Chitra said...

கலக்கிட்"டீ"ங்க!

சௌந்தர் said...

Chitra said...
கலக்கிட்"டீ"ங்க////

ஆமா ஆமா இப்போதான் டீ கலக்கினார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் வீட்டுல
வேலையே செய்யறது இல்லைனு
ஓவர் கம்ப்ளைண்ட்...//

அது சரி சம்பளம் கொடுக்குற ஆபீஸ் லையே வேலை செய்ரதிலையே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)//

சின்ன திருத்தம் அருண் சமைக்கிறதா வெடிக்க பாக்குறத தவிர எதையும் செய்யலைனு ஆர்கியூமெண்ட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உடனே அவங்க
என்னை ஒரு டீயாவது
போடத்தெரியுமானு கேட்டுட்டாங்க...//

ஆமா உங்க மனைவிய வாங்க போங்கன்னுதான சொல்லுவீங்க. டி போட்டு கூப்புயட்டா அடி யார் வாங்குறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனக்கு ரோஷம் வந்துடுச்சு
(அட, இதையும் நம்புங்கப்பா)//

அட பாவி. டீல சக்கரைக்கு பதில் உப்பை போட்டுட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நேரா சமையலறைக்கு
போனேன்....
டீ போட First
சுடுதண்ணி வேணும்...
(என்னா கண்டுபிடிப்பு!) //

முதல்ல அடுப்பு அல்லது டீ machine க்கு கரண்ட் வேணும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தண்ணிய Electric Kettleல
பிடிச்சி கெட்டில் “ON”
செய்யுங்க//

எத on பண்ணனும். தன்னியவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சே... சே... அந்த டீயை என்னாலயே குடிக்க முடியல... எங்க வீட்டு நாய் கூட சீண்ட மாட்டேன்குது//

ஒரு வீட்டுல எதுக்கு ரெண்டு...................வேணாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2 நாளுக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்கும்
பயங்கர சண்டை...
(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)//

ச்சே ச்சே அப்படியெல்லாம் நான் கேக்க மாட்டேன். அடிச்சது உங்க மனைவிதான?
//2 நாளுக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்கும்
பயங்கர சண்டை...
(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)//

ச்சே ச்சே அப்படியெல்லாம் நான் கேக்க மாட்டேன். அடிச்சது உங்க மனைவிதான?

TERROR-PANDIYAN(VAS) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Terror said...

50/


போடாங்

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா... ஒழிந்தான் போலீஸ்காரன்....

போலீசிடம் 50வது வடை பிடுங்கி தின்ன டெரர் வாழ்க...

அருண் பிரசாத் said...

பிம்பிளிக்கி பிளாப்பி.... போலீசு... தொப்பி தொப்பி தொப்பி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா... ஒழிந்தான் போலீஸ்காரன்....

போலீசிடம் 50வது வடை பிடுங்கி தின்ன டெரர் வாழ்க...///

விடு விடு. யார் அவன் நம்ம பையன்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஆமா இது என்ன டீநவீனத்துவ கவிதையா அருண் ?

Gayathri said...

என்ன அண்ணா ப்ளாக் டின்னு சொல்லிப்புட்டு பால் விட்டு போட்ட டி ஓட புகைப்படம்..இதென்ன அவங்க போட்ட டி ஓட படமா???

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// விடு விடு. யார் அவன் நம்ம பையன்...////

@ ரமேஷு

மீசை இருந்த மண்ணுல ஒட்டும் ..,ஆனா இந்த ரமேஷு க்கு எங்க ஒட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// Gayathri said...

என்ன அண்ணா ப்ளாக் டின்னு சொல்லிப்புட்டு பால் விட்டு போட்ட டி ஓட புகைப்படம்..இதென்ன அவங்க போட்ட டி ஓட படமா???//

என்ன காயத்ரி ரொம்ப நாளா ஆளை காணோம். தமிழ் டியூஷன் போயிருந்தீங்களா?

Anonymous said...

@ரமேஷ்

//என்ன காயத்ரி ரொம்ப நாளா ஆளை காணோம். தமிழ் டியூஷன் போயிருந்தீங்களா?//

ரமேஷ்... நீ வேலை செய்யாம வெட்டியா சுத்திவர. அது தப்பு இல்லை ஏன்னா உனக்கு வேலை செய்ய தெரியாது. ஆனா வேலை செய்யர எங்கள மாதிரி நல்லவங்கள ஏன் தொல்லைபன்ற?? ப்ளீஸ் தயவு செஞ்சி நீ ப்ளாக் எழுதரத நிறுத்திட்டு மாடு மேய்க்க போ!! அதுக்கு முன்னாடி டெரர் கால்ல விழுந்து நீ செஞ்ச பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு போ!!

செல்வா said...

//(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)
///
அடி வாங்கினது நீங்கதானே ., ரமேஷ் அண்ணன் தானே போடக்கூடாது நான் போடலாம்ல ..!!

செல்வா said...

எனக்கு ஒண்ணுமே புரியலையே ..

பெசொவி said...

இந்த சிரமமே வேண்டாம். சோப்பு போடறது எப்படின்னு ஒரு பதிவு சீக்கிரம் போடுறேன்.

பெசொவி said...

//ப.செல்வக்குமார் said...
எனக்கு ஒண்ணுமே புரியலையே ..
//

இதுக்குதான் கல்யாணம் ஆகாதவங்க இந்த மாதிரி பதிவெல்லாம் படிக்கக் கூடாதுன்னு சொல்றது.

dogra said...

அருமையான வலைப்பூ. AP (அதிகபிரசங்கி)யிலிருந்து "ஒன்றும் புதிதாகக் காண்டுபிடிக்க முடியாது" என்று கண்டுபிடிப்பு வரை.

இனி ரெக்யுலராகப் படிப்பேன்.

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
எனக்கு ஒண்ணுமே புரியலையே ..////

@@@ப.செல்வக்குமார்
நீ தேவா அண்ணன் ப்ளாக் போட வேண்டிய கமென்ட் இங்கே போடுறே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, எங்க ஆப்பீஸ் டீ பாய் லீவு, கொஞ்சம் வரமுடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க) ////

எம்பூட்டு தெகிரியம், சரி சரி அப்புறம் எத்தனை நாளு சாப்பாடு இல்லாம இருந்தீங்க, அத சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அடுத்து, அது சூடாகி
“OFF” ஆகிறவரை
“REST”///

ஏன் தண்ணி சுட்டுடுச்சான்னு கெட்டிலுக்குள்ள கைய விட்டு பாக்க வேணி=டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டீ போடதான
சொன்னாங்க
பிளாக் டீ போட கூடாதுனு
சொல்லலையே!////

அப்புறம் அந்த பிளாக் டீய என்ன பண்ணீங்க? (போட்டோவுல வேற நல்ல டீய வெச்சி எடுத்தமாதிரி இருக்கே?)

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 69

///அடுத்து, அது சூடாகி
“OFF” ஆகிறவரை
“REST”///

ஏன் தண்ணி சுட்டுடுச்சான்னு கெட்டிலுக்குள்ள கைய விட்டு பாக்க வேணி=டியதுதானே?
//

அதானே! (மாம்ஸ், நம்மள மாதிரி அவர் அறிவாளி இல்ல போல)

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் அந்த பிளாக் டீய என்ன பண்ணீங்க? (போட்டோவுல வேற நல்ல டீய வெச்சி எடுத்தமாதிரி இருக்கே?)//

//எங்க வீட்டு நாய் கூட சீண்ட மாட்டேன்குது//


மாம்ஸ் நாய் கூட குடிக்கலையாம். அதனால அவரே அந்த டீய குடிச்சிட்டார்.

ஜெயந்தி said...

உங்க வீட்டுல இனிமே உங்கள டீ போடச் சொல்லுவாங்க?

vinu said...

thambiiiiiii tea innum varalaiiii

VELU.G said...

அண்ணே சும்மா தாமாஷ் தானே?

நமக்கெல்லாம் ரோஷம் எதுக்கண்ணே

சுசி said...

ம்க்கும்.. இதில ரெஸ்டு வேற.

Thanglish Payan said...

Kavithai thedi vanthu... :(
Tea podurathe kathukutten :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

டீ குடிச்சேன்; அடச் சை - 'டீ' கட்டுரை படிச்சேன்.
இனிமே நான் டீ குடிக்கறதையே விட்டுர்றேன்ங்க...

அன்பரசன் said...

எனக்கு இதிலிருந்து என்ன தெரியுதுன்னா நீங்கதான் இந்த உலகில் முதன்முதலாய் டீ போட்டவர்னு நினைக்கிறேன்.

தேவா said...

டீக்கும் வர டீக்கும் வித்தியாசம் தெரியாத வெள்ள மனசுக்காரர இருக்கறீங்களே அண்ணே

ப்ரியமுடன் வசந்த் said...

தலைப்பு படிச்சு ஏதோ இலக்கியம் எழுதியிருப்பீங்கன்னு ஆச ஆசயா வந்தேனே! ஏமாத்திட்டிங்களே மாமா ஏமாத்திட்டிங்களே!

Abu Nadeem said...

super

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

காமான் மச்சி... யு கேன்.. திரும்ப எழுந்து வா... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@அருண்

காமான் மச்சி... யு கேன்.. திரும்ப எழுந்து வா... :)/////

அவரு என்ன கெணத்துக்குள்ளயா இருக்காரு?

அருண் பிரசாத் said...

அடிங்... நானே இருக்கற தூங்க நேரம் பத்தாம ஓடிட்டு இருக்கேன்.... இதுல எழுந்து வேற வருனுமாம்