Cricket Countdown....

Monday, September 20, 2010

விசித்திர மரணங்கள்....

40 comments:

Anonymous said...

மீ த பர்ஸ்ட் :)

Anonymous said...

First ah? illaya?

Anonymous said...

கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன் :)

Chitra said...

Interesting.....
You may like to read on:

http://www.drbenkim.com/drink-too-much-water-dangerous.html

Jey said...

என்ன கொடுமை அருண் இது...

Jey said...

முதல் வந்த ஆளோட நிலை என்னாச்சி?...

சௌந்தர் said...

தண்ணீரில் கண்டமா சிவகாமி ஜோசியம் சொன்னது சரியா போச்சி

கருடன் said...

//இறுதியில் அந்த வானொலி நிலையம் 16.5 மில்லியம் டாலர்கள் நஷ்ட ஈடாக அந்த குடும்பத்திற்கு தந்தது.//

அப்போ உங்க பதிவு படிச்சி, கண்ணு அவிஞ்சி செத்துபோனா எவ்வளவு நஷ்ட ஈடு கொடுப்பிங்க சார்??

Anonymous said...

அவ்.. தண்ணீல இவ்ளோ மேட்டர் இருக்கா?

என்னது நானு யாரா? said...

அட! நம்பளை போலவே உடல் ஆரோக்கியத்தைப் பத்தி ஒரு பதிவா?

வாழ்த்துக்கள் அருண்! தகவல்கள் அருமையா சொல்லி இருக்கீங்க! நன்றி அருண்!

மங்குனி அமைச்சர் said...

போட்டி போடுறதுக்கு ஒரு அளவு இல்லையா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் பயபுள்ளைய விட்டா பத்து புல் அடிச்சிருக்குமே!!

எஸ்.கே said...

இந்த மாதிரி மரணங்கள் பற்றிய நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் கூட பார்த்துள்ளேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

போட்டி போடுறதுக்கு ஒரு அளவு இல்லையா

போட்டி போடுறதுக்கு அருண் என்ன புலவனா?

செல்வா said...

இப்பூடிஎல்லாமா நடக்குது ..?! சுவாரஸ்யமான தகவல் தான் அண்ணா ..!!

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் பயபுள்ளைய விட்டா பத்து புல் அடிச்சிருக்குமே!!

//
ஆனாலும் உங்களை மிஞ்ச முடியாது ..?!

Gayathri said...

ஆஹா இப்படிலாம் கூடவா நடக்குது..பாவம்

வெங்கட் said...

என்ன கொடுமை இது..?!!

எனக்கு கின்னஸ் சாதனையை
பார்க்கும் போதே சில சமயம்
வேதனையா இருக்கும்..!!

ஏன்னா.. நாம பார்க்குறது
வெறும் Successful-ஆ நடத்தி
முடிக்கப்பட்ட சாதனைகள் மட்டுமே..

ஆனா எத்தனையோ பேர்
சாதனைக்காக முயற்சி பண்ணி
கையை., காலை., சமயத்தில
உயிரே கூட போயிருக்கும்..
அதெல்லாம் நம் பார்வைக்கு வரதில்ல..

தெரியாம தான் கேக்குறேன்..
உயிரை விட உசந்தியா
இந்த சாதனைகள்..??!!

Unknown said...

ஆச்சர்யமான தகவல்....

எல் கே said...

ennak kodumai ithu

பெசொவி said...

@ venkat
//தெரியாம தான் கேக்குறேன்..
உயிரை விட உசந்தியா
இந்த சாதனைகள்..??!!
//

ரிப்பீட்டுக்கறேன்! (ஆமா, வெங்கட் அடுத்தவங்க ப்ளாக்ல மட்டும் நல்ல கருத்து சொல்றாரே, அது எப்படி?#டவுட்டு)

அருண் பிரசாத் said...

வருகைக்கு நன்றி Balaji

@ chitra
yes your link is intersting too.

வாங்க ஜெய், செளந்தர்

@ டெரர்
தற்கொலைக்கு எல்லாம் நஷ்டஈடு கொடுக்க முடியாது

நன்றி என்னது நானு யாரா, மங்குனி

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
நீங்க வேற முகந்து பார்தால அந்த புள்ள ஒலற ஆரம்பிச்சுடும்

@ எஸ்கே
ஆமாம் சார், இதுவும் அவர்கள் சானல்தான்

@ இம்சை
அதான, நம்ம பாபு இருக்கறப்ப யாரு போட்டிக்கு வருவா?

நன்றி செல்வா

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
அதுக்குதான் உங்கள மாதிரி ஜாவா ++ னு கஷ்டமான சாதனையா பண்ணனும்

நீண்ட இடைவேளைக்கு பின் வந்து கருத்திட்டமைக்கு நன்றி கே ஆர் பி அண்ணா

வாங்க LK

@ பெ சொ வி
விடுங்க பாவம், அவரே அடிதாங்க முடியாம ரிலாக்ஸ் ஆக நம்ம பக்கம் வந்து இருக்கார், அவரை போய் கலாய்ச்சுகிட்டு

Madhavan Srinivasagopalan said...

I wonder, what would have happened to the 'WINNER' ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப விசித்திரமாத்தான்யா இருக்கு! ஆமா எங்க பயபுள்ளைக விடிய விடிய பீரு ஏத்துரானுங்க, ஒண்ணும் ஆகலியே, ஆளுக அப்பிடியே ஓங்கு தாங்கா டெவலப்தான் ஆயிருக்கு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வியப்பான (மரணச்) செய்தி!

GSV said...

நல்லா நடத்துனாணுக போட்டி, எமன் எப்படிவேணும்னாலும் வருவன்னு இப்படித்தான் தெரிஞ்சுக்க வேண்டிருக்கு.

Unknown said...

new updates..

Unknown said...

தற்கொலைக்கு எல்லாம் நஷ்டஈடு கொடுக்க முடியாது--hahaha

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

// குறைவாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்து !
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தே !! //

பயன் உள்ள தகவல்...!
அன்புடன்,
வெற்றி.
http://vetripages.blogspot.com/

கவி அழகன் said...

அருமையான படைப்பு
சுப்பர் கலக்கிட்டிங்க

elamthenral said...

நல்ல தகவல்.. தண்ணீரை குடித்தாலும் பிரச்சனை, குடிக்காவிடிலும் பிரச்சனை... ம்ம்ம் எங்கு போகிறோம்....

அருண் பிரசாத் said...

@ Madahvan
WINNER escape sir.

@ பண்ணி சார்... நோட் பண்ணுங்க இந்த போட்டில நடுவுல சூச்சூ போக கூடாது

நன்றி Nizamudeen, Siva

அருண் பிரசாத் said...

@ GSV

விளையாட்டு வினையாவது நடக்கறதுதானே!

முதல் வ்ருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெற்றி, யாதவன், புஷ்பா, தியாவின் பேனா

Unknown said...

எப்படியெல்லாம் போட்டி வைக்கறானுங்க..

இதுக்குப் பேருதான் தண்ணியில கண்டமோ..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

me the laaaaaaast :((

ப்ரியமுடன் வசந்த் said...

மரணம்தான் எப்போ எப்படி வருதுன்னு சொல்ல முடியுறதேயில்லை :((

அத்தோடு மரணத்திற்கான விளக்கங்கள் தந்திருப்பது நல்ல விஷயம்..

Meerapriyan said...

sathanai sothanaiyaana kathai-intha risk edukkalaamaa?-meerapriayan.blogspot.com

Ramesh said...

அளவுக்கு மிஞ்சினா தண்ணி கூட நஞ்சுதானா...புதிய தகவலா இருக்கு