Cricket Countdown....

Tuesday, September 28, 2010

தலைகீழ் பதிவு






 ןıɹɐɐןɐɹɐʌ ɐƃɐןnʌıɥʇɐd

ɐƃɐɐʎıɐɹnɯ ןɐɥʇnɯ

ıɥɔɹɐʎnɯ ɐɥʇɐɐʎǝs ɯnɹɐɐʎ


„nʌıɥʇɐd ןǝǝʞıɐןɐɥʇ„

ɐƃuɐʌɐɹnpɐd ɐʇɥsɐʞ ɐʞıpɐd

nʇʇod nɥʇnʌɐʞ ıɐɹoʇıuoɯ

˙˙˙˙ɐƃuıpɐd

¡ɐɐuıɐןןı

ɐƃuıpɐd nɥʇuɐʌ nʇʇod ɹoʇıuoɯ

சரி சரி, இதுக்காக எல்லாம் என்னை ஓவரா புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.... நீங்களும் இதே மாதிரி பதிவோ? இல்லை, இந்த  பதிவுக்கு இதே மாதிரி தலைகீழா கமெண்டோ போடனும்னு விருப்படுவீங்க. அவங்க,

http://textmechanic.com/Reverse-Text-Generator.html

இந்த லிங்க் போய் வித்தியாசம் வித்தியாசமா எழுதி போடுங்க...


54 comments:

எல் கே said...

en ennnu kekkaren

இம்சைஅரசன் பாபு.. said...

நான் நேரா வச்சே படிச்சுட்டேன் ..........
நேத்து நரி எழுதின பதிவ படிச்சு சந்தோசத்துல .ஒரு monitor அ ஊத்தினேன் அது தெளியல ..ஹி... ஹி....

ப்ரியமுடன் வசந்த் said...

ʇsod pooƃ

ƃuıɹɐɥs ɹoɟ noʎ ʞuɐɥʇ

சௌந்தர் said...

சரி சரி, இதுக்காக எல்லாம் என்னை ஓவரா புகழக்கூடாது.////

யார் இப்போ உங்களை புகழ்ந்து பேசினா எல்லாம் கொலைவெறியுடன் இருக்காங்க

சௌந்தர் said...

nddnʇıdnʇuɐʞ nɹo ɐuuǝ

Gayathri said...

ஏன் இந்த விளையாட்டு..நல்ல முயற்சி..கலக்கறீங்க.

சிவராம்குமார் said...

இது என்ன வவ்வாளுக்கான பதிவா!!!

Unknown said...

Nijama
onnum puriyala arun anna..

nallathana erunthenga..
enna achu....?

etho cholla porenga..waiting..

என்னது நானு யாரா? said...

இதுக்குத் தான் ஓவரா தண்ணியைப் போடாதே போடாதேன்னு சொன்னது. கேட்டீங்களா? அப்படியே போட்டாலும் கொஞ்சம் சோடா அதிகமா சேர்த்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா அருண்?

Unknown said...

iiiii!!!!!!!!!......

Anonymous said...

ஐயோ ஐயோ.. அருண் தொல்ல தாங்க முடியலையே ;)

ஜீவன்பென்னி said...

nallarukku........

Madhavan Srinivasagopalan said...

haa.. interesting.

சௌந்தர் said...

இவர் என்ன சொல்றார் என்றால்

pathivulaga varalaaril
muthal muraiyaaga
yaarum seyaatha muyarchi
"thalaikeel pathivu"
padika kashta paduravanga
padinga....
illainaa!
monitor pottu vanthu padinga

மங்குனி அமைச்சர் said...

இதுக்குத்தான் ஓவரா மானிடருக்கு (அட கம்ப்யுடர் மாநிடருக்குப்பா ) சரக்கு ஊத்திவிடாதன்னு , பாரு தலைகீழ நடக்க ஆரம்பிரிச்சிருச்சு ...

Unknown said...

Enga anna arun

thani ellam adikkamattanga..

veena vathanthiya kilappathenga...

anna neenga kavalapadthenga

ungalai nambum oru kootam erukku..

செல்வா said...

// இந்த பதிவுக்கு இதே மாதிரி தலைகீழா கமெண்டோ போடனும்னு விருப்படுவீங்க. அவங்க,///

அப்படி எழுதறக்கு உங்களை மாதிரி எங்களுக்கும் லூசா பிடிச்சிருக்கு ..?

கருடன் said...

(@பிரபல பதிவர்கள் தவிர்க்க)

@ஆல் ரவுடி ராஸ்கள்ஸ்

டாய்!! எல்லாம் எங்கடா போனிங்க?? நான் தும்மினா கூட வந்து கும்முறிங்க இங்க ஒருத்தன் இப்படி கொடுமை பண்றான் கேக்க ஆள் இல்லை.... :))

Anonymous said...

Very Useful Tips.. Thanks... ஏன்பா ஏன் இப்படி...

Anonymous said...

யாரும் மெர்ஸல் ஆக வேண்டாம் அப்படியே மூலையில உட்காருங்க..அருண் தலியில் எலுமிச்சம் பழத்தை பரபர ந்னு தேய்ச்சா எல்லா காத்து குணமும் போஇரும் பையன் மறுபடி விவரமான புள்ளையா வந்துருவாப்புல..டெரர்க்கு ஒரு பழம் எடுது வைங்கப்பா

சுசி said...

ஆவ்வ்வ்வ்..

அருண் பிரசாத் said...

@ LK
//en ennnu kekkaren//
மொக்கை போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சி LK அதான்

@ இம்சைபாபு
//நான் நேரா வச்சே படிச்சுட்டேன்//
நீங்க திறமைசாலி தாங்க

@ ப்ரியமுடன் வசந்த்
//ʇsod pooƃ

ƃuıɹɐɥs ɹoɟ noʎ ʞuɐɥʇ//
ssoq sʞuɐɥʇ

@ செளந்தர்
//யார் இப்போ உங்களை புகழ்ந்து பேசினா எல்லாம் கொலைவெறியுடன் இருக்காங்க//
பாருங்க மறுபடியும் புகழ்றீங்க. அதான் சொன்னேனே எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுனு

நன்றி Gayathri

jothi said...

//யாரும் மெர்ஸல் ஆக வேண்டாம் அப்படியே மூலையில உட்காருங்க..அருண் தலியில் எலுமிச்சம் பழத்தை பரபர ந்னு தேய்ச்சா எல்லா காத்து குணமும் போஇரும் பையன் மறுபடி விவரமான புள்ளையா வந்துருவாப்புல..டெரர்க்கு ஒரு பழம் எடுது வைங்கப்பா //

ha ha ha ha

கருடன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//டெரர்க்கு ஒரு பழம் எடுது வைங்கப்//

எதுக்கு? நான் தனியா வந்து தேச்சி விடனுமா?? பார்டா பாசத்த....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏற்கனவே நம்ம பயலுக நேரா இருந்தாவே தலைகீழாத்தான் படிக்கிறானுங்க, இதுல இது வேறையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யப்பா ஒரு கிரேட் 5000 சொல்லுப்பா!

அருண் பிரசாத் said...

@ சிவராம்குமார்
//இது என்ன வவ்வாளுக்கான பதிவா!!!//
அப்படி இல்லை இது, தலைகீழா படிச்சாலும் ஒன்னும் புரியலனு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி

@ siva
//Nijama
onnum puriyala arun anna..//
புரியலையா? ஐ, அப்ப நானும் தேவா மாதிரி பிரபல பதிவர் ஆகிட்டனா!

@ என்னது நானு யாரா
//இதுக்குத் தான் ஓவரா தண்ணியைப் போடாதே போடாதேன்னு சொன்னது. கேட்டீங்களா? அப்படியே போட்டாலும் கொஞ்சம் சோடா அதிகமா சேர்த்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா அருண்?//
சோடா, தண்ணி என்ன என்னமோ சொல்லுறீங்க இதுல்லாம் என்ன???

@ கே ஆர் பி
//iiiii!!!!!!!!!......//
நல்லா புரிஞ்சிகிட்டீங்க போல!

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
//ஐயோ ஐயோ.. அருண் தொல்ல தாங்க முடியலையே ;)//
ரொம்ப கஷ்டபடுறீங்க. சரி அடுத்து ஒரு கவிதை எழுதறேன்

நன்றி ஜீவன்பென்னி, மாதவன் சார்

விளக்கவுரை சூப்பர் செளந்தர்

@ மங்குனி
//இதுக்குத்தான் ஓவரா மானிடருக்கு (அட கம்ப்யுடர் மாநிடருக்குப்பா ) சரக்கு ஊத்திவிடாதன்னு , பாரு தலைகீழ நடக்க ஆரம்பிரிச்சிருச்சு ...//
இல்ல மங்குனி, இந்த கம்பியூட்டர்ல தான் உங்க பதிவ படிச்சேன் அப்போதிலிருந்து தலைகீழா நடக்குது எல்லாமே

அருண் பிரசாத் said...

@ siva
//Enga anna arun

thani ellam adikkamattanga..//
தம்பி நான் தண்ணி அடிச்சேன்னு சொல்லவே இல்லையே, புரியாதவங்கள தான தலைகீழா படிக்க சொன்னேன்

@ செல்வா
//அப்படி எழுதறக்கு உங்களை மாதிரி எங்களுக்கும் லூசா பிடிச்சிருக்கு ..?//
நீ மட்டும் எதுவுமே எழுதாம பதிவு சாரி மொக்கை போடலாம் நாங்க போடகூடாதா?

@ டெரர்
//டாய்!! எல்லாம் எங்கடா போனிங்க?? நான் தும்மினா கூட வந்து கும்முறிங்க இங்க ஒருத்தன் இப்படி கொடுமை பண்றான் கேக்க ஆள் இல்லை.... ://
மச்சி, ரஜினி காமெடி பண்ணலாம்... ஆனா, கவுண்டமணி ஹீரோயிசம் பண்ண கும்மதான் செய்வாங்க

அருண் பிரசாத் said...

@ ஆர் கே சதிஷ்குமார்
//அருண் தலியில் எலுமிச்சம் பழத்தை பரபர ந்னு தேய்ச்சா எல்லா காத்து குணமும் போஇரும்//
அட எலுமிச்சம்பழம் தேச்சா காத்து போயிடுமா? அதுவும் தேய்காமா எப்படி என் கார் பஞ்சர் ஆச்சி!

@ சுசி
//ஆவ்வ்வ்வ்..//
என்னங்க தூக்கமா?

செல்வா said...

//@ செல்வா
//அப்படி எழுதறக்கு உங்களை மாதிரி எங்களுக்கும் லூசா பிடிச்சிருக்கு ..?//
நீ மட்டும் எதுவுமே எழுதாம பதிவு சாரி மொக்கை போடலாம் நாங்க போடகூடாதா?//

ஹி ஹி .. இதெல்லாம் இங்க சொல்லிக்கிட்டு .!! விடுங்க விடுங்க .. நாம ரண்டுபேரும் பழச மறந்திடுவோம் ..!!

அருண் பிரசாத் said...

வாங்க jothi

@ பன்னிகுட்டி ராமசாமி
//யப்பா ஒரு கிரேட் 5000 சொல்லுப்பா!//

ஒரு கிரேட் 5000 - சொல்லிட்டேன்

சரி ஓட்டு எங்க?

கருடன் said...

@அருண்
//மச்சி, ரஜினி காமெடி பண்ணலாம்... ஆனா, கவுண்டமணி ஹீரோயிசம் பண்ண கும்மதான் செய்வாங்க//

மச்சி செந்தில்கூட இருக்கவங்க எல்லாம் கவுண்டமணி நினைக்கறது தப்பு. உன்கூட இருக்கதால (ரமேஷ் சேர்த்துகோ) நான் காமடி பீஸ் இல்ல...!!!!!

(கொல்ரானுங்களே!!!)

வெங்கட் said...

@ To All.,

எல்லோரும் பெரிய மனசு பண்ணி
எனக்கு பாவ மன்னிப்பு தரணும்..

நான் தான் இவர் Blog-ல Virus
இருந்த விஷயத்தை இவருக்கு
மெயில் அனுப்பி தெரியபடுத்தினேன்..

அப்படியே சொல்லாம விட்டிருந்தா
இவர் Blog Open ஆகி இருக்காது..
நாமெல்லாம் தப்பிச்சி இருப்போம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொக்காமக்கா, இனி ஓட்டுப் போடனும்னா பூ மிதிக்கக் கூட்டிட்டு போகனும் ஆமா! டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், ஐயாம் வெரி பிஸி.....!

அன்புடன் அருணா said...

அட!எப்பிடில்லாம் பதிவு படிக்கவேண்டிக் கஷ்டப் படவேண்டியிருக்கு!

VELU.G said...

முதுகு வலிக்கான ஜன்டு பாம் வாங்கி அனுப்பிச்சிடுங்க

தலைகீழா நின்னு படிச்சதிலேர்ந்து ஒரே முதுகு வலி

ஜெயந்தி said...

இதை படிக்கிறது எப்படி தலைகீழாக நின்றுகொண்டா?

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//எல்லோரும் பெரிய மனசு பண்ணி
எனக்கு பாவ மன்னிப்பு தரணும்..//
!னேகம ந்தேத்னின்ம

(ரிவர்ஸ் ல படிங்க. சர்ச்ல Father தான மன்னிப்புகொடுப்பாரு?)

@ பன்னிக்குட்டி ராமசாமி
//இனி ஓட்டுப் போடனும்னா பூ மிதிக்கக் கூட்டிட்டு போகனும் ஆமா//
சாரி, ஜெய் லீவுல கீரிபுள்ள புடிக்க போய் இருக்காரு, வந்தா சொல்லிவிடறேன், ரெண்டு பேரும் ஓட்டு போட்டுட்டு போய் தீமிதிங்க

அருண் பிரசாத் said...

@ அன்புடன் அருணா
//அட!எப்பிடில்லாம் பதிவு படிக்கவேண்டிக் கஷ்டப் படவேண்டியிருக்கு!//
சின்ன வயசுல கஷ்டப்பட்டு படிக்கலைனா பின்னாடி கஷ்டப்டுவீங்க. படிக்கலாம் கஷ்டபடக்கூடாது

@ Velu G
//முதுகு வலிக்கான ஜன்டு பாம் வாங்கி அனுப்பிச்சிடுங்க
தலைகீழா நின்னு படிச்சதிலேர்ந்து ஒரே முதுகு வலி//
இதுக்குதான் மானிட்டர கவுத்து போட்டு படிங்கனு சொன்னேன், இப்ப பாருங்க யாரு கஷ்டபடுறது

@ ஜெயந்தி
//இதை படிக்கிறது எப்படி தலைகீழாக நின்றுகொண்டா?//
அது உங்க விருப்பம், தலைகீழா நின்னும் படிக்கலாம் தலைகீழா உட்கார்ந்தும் படிக்கலாம்... உங்க வசதி எப்படி?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அருண் ,

மொரிஷியஸ் எப்போ போனீங்க ...,அந்த மொழியில பிச்சி உதறீங்க போங்க ..,யப்பா என்ன லைன் ..,என்ன சொல்லாட்சி ..,!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ங் கொய்யால நேத்து எத்தன தடவ சொன்னேன் டெரர் ப்ளாக் பக்கம் போகாதன்னு. கேட்டியா. தீ கொழுந்துவிட்டு எரியுதோ. ஒழுங்கா குவட்டேர் வுட்டுட்டு தூங்கு...

ஐயோ யார் பெத்த புள்ளையோ. இதுக்கு இறைவன் கொடுத்த வரம் இப்படி ஆகிப் போச்சே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.//

மக்களே, மக்களுக்கு மக்களே, இரசிகப் பெருமக்களே!
இந்த மாதிரிலாம் பதிவு போட்டு சாதனை பண்ணிப்போட்டு,
'''இன்னும் சாதிக்கவேயில்ல'''னு இந்த புள்ள சாதிக்குது
பாருங்களேன்!

அனு said...

ⓥⓐⓥⓥⓐⓐⓛⓖⓐⓛⓤⓚⓚⓐⓐⓖⓐ ⓟⓞⓣⓣⓐ ⓟⓞⓢⓣ-ⓐ ⓘⓓⓗⓤ ??

jothi said...

//மக்களே, மக்களுக்கு மக்களே, இரசிகப் பெருமக்களே!
இந்த மாதிரிலாம் பதிவு போட்டு சாதனை பண்ணிப்போட்டு,
'''இன்னும் சாதிக்கவேயில்ல'''னு இந்த புள்ள சாதிக்குது
பாருங்களேன்!//

ரொம்ப கரக்கிட்டு,.. அது எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க???

dheva said...

தலைகீழ் பதிவா...

ஹலோ.. எமிரேட்ஸ் ஆ... உடனே மொரிஷியஸ் ஒரு டிக்கட் புக் பண்ணுங்க.. ஆமாம். .எனக்குதான்.....எதுக்கா? ம்ம்ம்ம் ஒருத்தன தம்பின்னு கூட பாக்காம வெட்டணும்...அதுக்குத்தான்..!

GSV said...

varum pothu aruva eduthu vara maranthutten .....illa innaikku thalai kari than..

அருண் பிரசாத் said...

@ நரி
//மொரிஷியஸ் எப்போ போனீங்க ...,அந்த மொழியில பிச்சி உதறீங்க போங்க ..,யப்பா என்ன லைன் ..,என்ன சொல்லாட்சி ..,//
வந்தமா, படிச்சமா புரியலைனா ஊஊஊஊனு ஊளைவிட்டமானு போகனும், புரிஞ்சமாதிரி நடிக்ககூடாது

@ ரமெஷ்
//ஐயோ யார் பெத்த புள்ளையோ. இதுக்கு இறைவன் கொடுத்த வரம் இப்படி ஆகிப் போச்சே...//
ஆமா ரமெஷ், டெரர் சீரியஸ் போஸ்ட் போட்டா நான் இப்படிதான் மொக்கை போஸ்ட் போடுவேன்

அருண் பிரசாத் said...

@ nizamudeen
//மக்களே, மக்களுக்கு மக்களே, இரசிகப் பெருமக்களே!//
என்னமா கூவுறாருய்யா

@ அனு
//ⓥⓐⓥⓥⓐⓐⓛⓖⓐⓛⓤⓚⓚⓐⓐⓖⓐ ⓟⓞⓣⓣⓐ ⓟⓞⓢⓣ-ⓐ ⓘⓓⓗⓤ ??//

கவித! கவித!

கருடன் said...

50

அருண் பிரசாத் said...

@ தேவா
//எதுக்கா? ம்ம்ம்ம் ஒருத்தன தம்பின்னு கூட பாக்காம வெட்டணும்...அதுக்குத்தான்..!//
ஏன் உங்க கவிதை மாதிரியே இதுவும் புரியலையா? இப்போதெரியுதா நாங்க எவ்வளோ பாவம்னு

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

@ GSV
//varum pothu aruva eduthu vara maranthutten .....illa innaikku thalai kari than..//
தலைய எப்படி வெட்டுவீங்க, தலைகீழா நின்னா?

அருண் பிரசாத் said...

@ டெரர்
//50//
தொடர்ந்து 50வது கமெண்டு போடும் அஞ்சா நெஞ்சன் டெரர் வாழ்க வாழ்க

GSV said...

mallakka paduthukitte yositchingaloo...

GSV said...

mallakka paduthukitte yositchingaloo...